தமிழ்நாடு

சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் : 10ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 10-ந் தேதி திருச்செந்தூரில் நடைபெறுகிறது.

தந்தி டிவி

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 10-ந் தேதி திருச்செந்தூரில் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதையொட்டி மணிமண்டபம் கட்டப்படும் இடத்தை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, நேற்று நேரில் ஆய்வு செய்தார். மாதிரி வரைபடத்தையும் அவர் பார்வையிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்