தமிழ்நாடு

மங்கள இசைக் கலைஞர்களுக்கு நிதி உதவி - தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மங்கள இசைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கக் கோரிய மனு குறித்து,அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

மங்கள இசைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கக் கோரிய மனு குறித்து,அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணங்கள்,கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,தங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு இசை வேளாளர் அறக்கட்டளை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வரும் 29 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு