தமிழ்நாடு

மங்கள இசைக் கலைஞர்களுக்கு நிதி உதவி - தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மங்கள இசைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கக் கோரிய மனு குறித்து,அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

மங்கள இசைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கக் கோரிய மனு குறித்து,அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணங்கள்,கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,தங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு இசை வேளாளர் அறக்கட்டளை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வரும் 29 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை