தமிழ்நாடு

வேலை பார்த்த ஆபீஸிலே சுமார் ரூ.1 கோடி ஆட்டையை போட்ட மேனேஜர்

தந்தி டிவி

சென்னை திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் 90 லட்சம் ரூபாய் கையாடல் செய்த மேலாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிதி நிறுவன உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த மேலாளர் பாலாஜியை கைது செய்த போலீசார், நிதி நிறுவனத்தில் இருந்து திருடப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பாலாஜி போலி ஆவணங்களை வைத்து பணம் பெற்று கையாடல் செய்ததும், உடன் பணிபுரியும் பெண்ணை ஏமாற்றி 17 சவரன் தங்க நகைகள் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்