தமிழ்நாடு

வேலை பார்த்த ஆபீஸிலே சுமார் ரூ.1 கோடி ஆட்டையை போட்ட மேனேஜர்

தந்தி டிவி

சென்னை திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் 90 லட்சம் ரூபாய் கையாடல் செய்த மேலாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிதி நிறுவன உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த மேலாளர் பாலாஜியை கைது செய்த போலீசார், நிதி நிறுவனத்தில் இருந்து திருடப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பாலாஜி போலி ஆவணங்களை வைத்து பணம் பெற்று கையாடல் செய்ததும், உடன் பணிபுரியும் பெண்ணை ஏமாற்றி 17 சவரன் தங்க நகைகள் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை