தமிழ்நாடு

போலி அட்ரஸ் கொடுத்து சிம் வாங்கியவருக்கு ஆயுள் தண்டனை

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டத்தில் போலி முகவரியை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கிய வழக்கில் மாவோயிஸ்ட் ரூபேஷுக்கு ஆயுள் தண்டனையும், 31 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிதுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு கோவையில் கைது செய்யப்பட்ட ரூபேஷ், சிவகங்கை மாவட்டம், இடையன்வயல் பகுதியைச் சேர்ந்த நேரு என்பவரின் முகவரியைப் பயன்படுத்தி போலி சிம்கார்டு வாங்கியது விசாரணையில் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் எட்டு பிரிவுகளில் ரூபேஷ் மீதா குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிது நீதிபதி அறிவொளி தீர்ப்பளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை