தமிழ்நாடு

விபத்தில் இறந்த நாய்க்குட்டிக்கு இறுதிச் சடங்கு செய்த நபர்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விபத்தில் இறந்த நாய்க்குட்டிக்கு ஒருவர், இறுதி சடங்கு செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானதிரையன்பட்டினத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி, நாய்க்குட்டி ஒன்று உயிரிழந்தது. விபத்தில் கை, கால், தோள்பட்டை என உடல் முழுவதும் காயமடைந்த நிலையிலும், தனது காயங்களைப் பொருட்படுத்தாமல் நாய்க்குட்டியை கையிலேந்தி கண்ணீர் வடித்து, சாலையோரம் குழி தோண்டி புதைத்தார்.

ப்ரீத்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்