தமிழ்நாடு

விபத்தில் இறந்த நாய்க்குட்டிக்கு இறுதிச் சடங்கு செய்த நபர்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விபத்தில் இறந்த நாய்க்குட்டிக்கு ஒருவர், இறுதி சடங்கு செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானதிரையன்பட்டினத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி, நாய்க்குட்டி ஒன்று உயிரிழந்தது. விபத்தில் கை, கால், தோள்பட்டை என உடல் முழுவதும் காயமடைந்த நிலையிலும், தனது காயங்களைப் பொருட்படுத்தாமல் நாய்க்குட்டியை கையிலேந்தி கண்ணீர் வடித்து, சாலையோரம் குழி தோண்டி புதைத்தார்.

ப்ரீத்...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்