தமிழ்நாடு

விபத்தில் இறந்த நாய்க்குட்டிக்கு இறுதிச் சடங்கு செய்த நபர்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விபத்தில் இறந்த நாய்க்குட்டிக்கு ஒருவர், இறுதி சடங்கு செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானதிரையன்பட்டினத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி, நாய்க்குட்டி ஒன்று உயிரிழந்தது. விபத்தில் கை, கால், தோள்பட்டை என உடல் முழுவதும் காயமடைந்த நிலையிலும், தனது காயங்களைப் பொருட்படுத்தாமல் நாய்க்குட்டியை கையிலேந்தி கண்ணீர் வடித்து, சாலையோரம் குழி தோண்டி புதைத்தார்.

ப்ரீத்...

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ