தமிழ்நாடு

ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு உண்டியலை திருடிய நபர்...

ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு உண்டியலை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
சென்னையில் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு உண்டியலை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள ஓட்டலில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சேமிப்பு உண்டியல் ஒன்று டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்தது. இதனை ஓட்டலுக்கு வந்த இளைஞர் ஒருவர் திருடி தனது பையில் மறைத்து வைத்து எடுத்துச் சென்றார். உண்டியல் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சிசிடிவி கேமராவை சோதனை செய்த போது தான் இந்த சம்பவம் தெரியவந்தது. இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் உண்டியலை திருடிச்சென்ற நபரை தேடி வருகின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்