தமிழ்நாடு

ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு உண்டியலை திருடிய நபர்...

ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு உண்டியலை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
சென்னையில் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு உண்டியலை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள ஓட்டலில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சேமிப்பு உண்டியல் ஒன்று டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்தது. இதனை ஓட்டலுக்கு வந்த இளைஞர் ஒருவர் திருடி தனது பையில் மறைத்து வைத்து எடுத்துச் சென்றார். உண்டியல் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சிசிடிவி கேமராவை சோதனை செய்த போது தான் இந்த சம்பவம் தெரியவந்தது. இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் உண்டியலை திருடிச்சென்ற நபரை தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்