சென்னை பெரவள்ளூர் கே.சி.கார்டன் தெருவில் உணவுக்காக பூனைகள் மற்றும் புறாக்களை வேட்டையாடிய பிரசாந்த் என்பவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் அவர் செங்குன்றம் நாறவாரி குப்பம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.