தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை : குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை...

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேலபெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த குற்றவாளி சங்கநாராயணனுக்கு 10 ஆண்டு சிறை.

தந்தி டிவி
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேலபெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வீட்டில் தெரிவித்தால் தாய்-தந்தையை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்த வழக்கு கடலூர் அனைத்து நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், குற்றவாளி சங்கநாராயணனுக்கு 10 ஆண்டு சிறையும், 15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்