தமிழ்நாடு

மதுபோதையில் விளம்பர பலகை மீது ஏறி தற்கொலை மிரட்டல்

மதுபோதையில் விளம்பர பலகை மீது ஏறி தற்கொலை மிரட்டல்

thanthitv

சென்னை திருவான்மியூரில் மது போதையில் விளம்பர பலகை மீது ஏறிய 50 வயது தனசேகர், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரம் போராடி ‘ஸ்கை லிப்ட்“ மூலம் அவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தனசேகரை அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தினர்.

Child Dead | Police | நாடே ஷாக்கில்.. ஒரே மாதத்தில் 60 குழந்தைகள் பலி..! தொடங்கிய விசாரணை

indvssl | டிராவில் முடிந்த 2 வது டெஸ்ட் போட்டி.. தொடரை கைப்பற்றிய இந்தியா

Nepal Flash Flood | நேபாள பெருவெள்ளம் - பலியானோர் எண்ணிக்கை 330 ஆக உயர்வு

BREAKING || MBBS படிப்பு - மாணவர்களின் பட்டியல் வெளியீடு

CMVijay | ``இதுக்காக என் வெற்றியை செல்லாதுனு அறிவிக்க முடியாது'' தேர்தல் வழக்கில் CM விஜய் பதிலடி