தமிழ்நாடு

ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர்

தந்தி டிவி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய்மாமன் புதிதாக வாங்கியுள்ள இடத்தில் தனக்கும் பங்கு வேண்டும் எனக் கூறி தின்னரை தனது உடலில் ஊற்றிக் கொண்ட நபரை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகணேஷ் என்கிற அஸரத்துக்கும், அவரது தாய்மாமன் முருகன் வாங்கியுள்ள இடத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Tasmac Case | டாஸ்மாக் வழக்கில் திடீர் ட்விஸ்ட் - சல்லடை போட்டு தேடப்படும் IPS அதிகாரியின் சகோதரர்

🔴LIVE : TNAssemblyLive | CM Vijay | DMK | 3 தமிழர்கள் சுட்டுக் கொலை - பேரவையில் வெடிக்கும் பூகம்பம்

Cauvery | Hogenakkal | பொங்கிவரும் காவிரி | ஒகேனக்கலில் தெரிந்த மாற்றம்

"தவெக அரசின் 100 நாள் ஆட்சி"

#BREAKING || E.Coli Bacteria | குடிநீரில் ஈ கோலை பாக்டீரியா - ரயில்வே அதிரடி உத்தரவு