தமிழ்நாடு

Chennai Girl `அன்பை' தேடி சென்ற 27 வயது சென்னை பெண் - பதிலாக கிடைத்த செங்கல் அடி.. ஆபாச வார்த்தைகள்

தந்தி டிவி

சென்னை விருகம்பாக்கம் பகுதியில், பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி செங்கல்லால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார். கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் 27 வயது பெண்ணுடன், கடந்த நான்கு ஆண்டுகளாக அன்பு என்பவர் பழகி வந்த நிலையில், திடீரென பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேள்வி கேட்க, அன்பு பணிபுரியும் அலுவலகம் அருகே சென்ற பெண்ணை அவர் தகாத வார்த்தைகளால் திட்டி, செங்கல்லால் தாக்கியதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அன்புவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

🔴LIVE : சாகும் முன் ஆகாஷ் கொடுத்த வாக்குமூலம் வெளியானது

Breaking | Vaiko | MDMK | உதயசூரியன் சின்னத்தில் போட்டியா? |மதிமுகவின் அவசர கூட்டத்தில் முடிவு

Gas Cylinder Shortage| சிலிண்டரால் திணறும் தமிழகம் - டெல்லிக்கு எகிறும் பிரஷர்

Manamadurai Aakash Vakkumoolam| சாகும் முன் ஆகாஷ் கொடுத்த வாக்குமூலம் வெளியானது

Air India Flight Crash | 133 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் எதிர்பாரா விபத்து