தமிழ்நாடு

சத்தியமங்கலத்தில் கடையில் கொள்ளையடித்த நபர் கைது

சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள பேன்சி கடையில், கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்

தந்தி டிவி

சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள பேன்சி கடையில், கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 26 ஆம் தேதி பேன்சி கடைக்கு வந்த ஒரு ஆண் நான்கு பெண் உள்பட 5 பேர் பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடை உரிமையாளர் கவனிக்காத நேரத்தில் பணப் பெட்டியில் இருந்த ரூ 13 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

புகாரின் அடிப்படையில் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு