தமிழ்நாடு

சத்தியமங்கலத்தில் கடையில் கொள்ளையடித்த நபர் கைது

சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள பேன்சி கடையில், கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்

தந்தி டிவி

சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள பேன்சி கடையில், கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 26 ஆம் தேதி பேன்சி கடைக்கு வந்த ஒரு ஆண் நான்கு பெண் உள்பட 5 பேர் பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடை உரிமையாளர் கவனிக்காத நேரத்தில் பணப் பெட்டியில் இருந்த ரூ 13 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

புகாரின் அடிப்படையில் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை