தமிழ்நாடு

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி ஆடைகள்...

திருப்பூரில், பிரபல தனியார் பின்னலாடை நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, தரமற்ற போலி ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வந்தவர் கைது.

தந்தி டிவி
திருப்பூரில், பிரபல தனியார் பின்னலாடை நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, தரமற்ற போலி ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். prisma leggins என்ற நிறுவனத்தின் பெயரில் போலி ஆடைகள் விற்கப்படுவதாக, திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, போலி ஆடைகளை தயாரித்த சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து ரஃபீக் என்பவரை போலீசார் கைது செய்தனர்,

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்