தமிழ்நாடு

மாமல்லபுரம் கடற்கரையில் கன்னியம்மன் வழிபாடு - குடில்கள் அமைத்து தங்கிய இருளர் பழங்குடி மக்கள்

மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் பழங்குடியின மக்கள் நடத்திய குலதெய்வ வழிபாடு விமரிசையாக இருந்தது.

தந்தி டிவி
மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் பழங்குடியின மக்கள் நடத்திய குலதெய்வ வழிபாடு விமரிசையாக இருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பழங்குடியின மக்கள் கடற்கரையிலேயே குடில் அமைத்து தங்கி இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். மாசிமக பவுர்ணமி அன்று குலதெய்வமான கன்னியம்மன் கடற்கரையில் அருள்பாலிப்பதாக இருளர் பழங்குடியின மக்கள் நம்புகின்றனர். இதன்படி கன்னியம்மனுக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்