தமிழ்நாடு

மாமல்லபுரம்: கல்லூரி மாணவர்களுக்கான சிற்பங்கள் செதுக்கும் போட்டி

தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் மாமல்லபுரம் சிற்பக்கலைக்கல்லூரி மாணவர்களுக்கான சிற்பம் செதுக்கும் போட்டி தொடங்கியது.

தந்தி டிவி
தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் மாமல்லபுரம், சிற்பக்கலைக்கல்லூரி மாணவர்களுக்கான சிற்பம் செதுக்கும் போட்டி தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் போட்டியில் கற்சிற்பம், மரச்சிற்பம், சுதை சிற்பம் மற்றும் மெழுகு சிற்பங்களை மாணவர்கள் வடிவமைக்கின்றனர். இதில் அழகுர வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் தோந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை