தமிழ்நாடு

மாமல்லபுரம்: கல்லூரி மாணவர்களுக்கான சிற்பங்கள் செதுக்கும் போட்டி

தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் மாமல்லபுரம் சிற்பக்கலைக்கல்லூரி மாணவர்களுக்கான சிற்பம் செதுக்கும் போட்டி தொடங்கியது.

தந்தி டிவி
தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் மாமல்லபுரம், சிற்பக்கலைக்கல்லூரி மாணவர்களுக்கான சிற்பம் செதுக்கும் போட்டி தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் போட்டியில் கற்சிற்பம், மரச்சிற்பம், சுதை சிற்பம் மற்றும் மெழுகு சிற்பங்களை மாணவர்கள் வடிவமைக்கின்றனர். இதில் அழகுர வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் தோந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி