தமிழ்நாடு

வனத்தில் இறந்து கிடந்த ஆண்புலி...

இரண்டு புலிகளுக்கிடையில் இடையே நடைபெற்ற சண்டையில் ஆண் புலி இறந்ததாக வனத்துறை கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
பவானிசாகர் வனத்துறையினர் தெங்குமரஹடா வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஆண் புலி ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். இதனையடுத்து புலியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த வனத்துறை கால்நடை மருத்துவர்கள், இரண்டு புலிகளுக்கிடையில் இடையே நடைபெற்ற சண்டையில் ஆண் புலி இறந்ததாக தெரிவித்தனர். இறந்த புலியின் உடலில் இருந்து நகங்கள், பற்கள் அகற்றப்பட்டு பின்னர் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்