தமிழ்நாடு

மின்சார ரயிலில் ஆண் பயணிகளுக்கு காலை 7.30 முதல் 9 வரை,"மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை அனுமதி இல்லை"

சென்னை புறநகர் ரயிலில் நாளை முதல் அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தந்தி டிவி

சென்னை புறநகர் ரயிலில் நாளை முதல் அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து, மின்சார ரயிலில் பயணிகள் பெண்கள், 12 வயது உட்பட்டோர் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 470 ரயில்கள் தயாராக இருக்கின்றன என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. ஆண் பயணிகள் மட்டும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெற்கு ரயில்வே கட்டுப்பாடு விதித்துள்ளது.மேலும் ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலில் பயணிக்கும் போது பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’