Live Udumalai elephant death 
தமிழ்நாடு

காண்டூர் கால்வாயில் விழுந்து ஆண் யானை உயிரிழப்பு

காண்டூர் கால்வாயில் விழுந்து ஆண் யானை உயிரிழப்பு

thanthitv

திருப்பூர் மாவட்டம் உடுமலை காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து ஆண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது

பொள்ளாச்சி வனச்சரகம் அருகே கால்வாயில் விழுந்த யானையின் உடல், பலத்த நீரோட்டத்தால் திருமூர்த்தி அணைப் பகுதிக்கு அடித்து வரப்பட்ட நிலையில், அதனைப் பார்த்த விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உயிரிழந்த நிலையில் மிதந்து வந்த யானையின் உடலை, திருமூர்த்தி அணைப் பகுதியில் கயிறு கட்டி வனத்துறையினர் மீட்டனர். யானையின் இறப்பிற்கான காரணம் குறித்து உடுமலை வனத்துறையினர் பிரேதப் பரிசோதனை செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்