Live Udumalai elephant death 
தமிழ்நாடு

காண்டூர் கால்வாயில் விழுந்து ஆண் யானை உயிரிழப்பு

காண்டூர் கால்வாயில் விழுந்து ஆண் யானை உயிரிழப்பு

thanthitv

திருப்பூர் மாவட்டம் உடுமலை காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து ஆண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது

பொள்ளாச்சி வனச்சரகம் அருகே கால்வாயில் விழுந்த யானையின் உடல், பலத்த நீரோட்டத்தால் திருமூர்த்தி அணைப் பகுதிக்கு அடித்து வரப்பட்ட நிலையில், அதனைப் பார்த்த விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உயிரிழந்த நிலையில் மிதந்து வந்த யானையின் உடலை, திருமூர்த்தி அணைப் பகுதியில் கயிறு கட்டி வனத்துறையினர் மீட்டனர். யானையின் இறப்பிற்கான காரணம் குறித்து உடுமலை வனத்துறையினர் பிரேதப் பரிசோதனை செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Minister Nirmal Kumar | புழல் சிறையில் அமைச்சர் நிர்மல்குமார் திடீர் ஆய்வு

Kodaikanal | Tourists |கோடையில் ஸ்தம்பித்த கொடைக்கானல்.. பலமணிநேரம் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்

BREAKING || கோவை சிறுமி பெற்றோருக்கு போன் போட்ட CM விஜய் - கொடுத்த உறுதி

🔴LIVE: CM Vijay | கோவை சிறுமி குடும்பத்திற்கு போன் போட்டு பேசிய CM விஜய்

Chennai | Electricity Issue | சென்னையில் பகலிலும் மின்தடை - பொதுமக்கள் கடும் அவதி