தமிழ்நாடு

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் கைது

மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி வந்த சரக்கு கப்பல் மூலம் தப்பிக்க முயன்ற முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் அப்துல்லாவை, நடுக்கடலில் இந்திய உளவுத்துறை கைது செய்துள்ளது.

தந்தி டிவி

மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி வந்த சரக்கு கப்பல் மூலம் தப்பிக்க முயன்ற முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் அப்துல்லாவை, நடுக்கடலில் இந்திய உளவுத்துறை கைது செய்துள்ளது. மாலத்தீவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் அப்துல்லா, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் தூத்துக்குடி சரக்கு கப்பல் மூலம் தப்பி செல்வதாக உளவுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நடுக்கடலில் சரக்கு கப்ப​​லை சுற்றி வளைத்த இந்திய உளவுத்துறை, முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் அப்துல்லாவை கைது செய்தது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’