தமிழ்நாடு

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் கைது

மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி வந்த சரக்கு கப்பல் மூலம் தப்பிக்க முயன்ற முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் அப்துல்லாவை, நடுக்கடலில் இந்திய உளவுத்துறை கைது செய்துள்ளது.

தந்தி டிவி

மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி வந்த சரக்கு கப்பல் மூலம் தப்பிக்க முயன்ற முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் அப்துல்லாவை, நடுக்கடலில் இந்திய உளவுத்துறை கைது செய்துள்ளது. மாலத்தீவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் அப்துல்லா, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் தூத்துக்குடி சரக்கு கப்பல் மூலம் தப்பி செல்வதாக உளவுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நடுக்கடலில் சரக்கு கப்ப​​லை சுற்றி வளைத்த இந்திய உளவுத்துறை, முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் அப்துல்லாவை கைது செய்தது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு