தமிழ்நாடு

"மக்கள் நம்பர்" என பிரத்யேக எண் சேவை : அரசு சேவை, சான்றிதழ்களும் ஒருங்கினைக்கும் திட்டம்

"மக்கள் நம்பர்" என பிரத்யேக எண் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அனைத்து அரசு சேவை, சான்றிதழ்களும் ஒருங்கிணைக்கும் கனவு திட்டத்தை தமிழக அரசு ஆய்வு செய்து வருவதாக எல்காட் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

"மக்கள் நம்பர்" என பிரத்யேக எண் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அனைத்து அரசு சேவை, சான்றிதழ்களும் ஒருங்கிணைக்கும் கனவு திட்டத்தை தமிழக அரசு ஆய்வு செய்து வருவதாக எல்காட் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், தொழில் நுட்ப துறையில் இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாக தெரிவித்தார். ஐ.டி துறை மூலமாக ஒரு சமூக மாற்றத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக எல்காட் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் கூறினார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு