தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள வாக்குகளை உதாசீனப்படுத்தக் கூடாது - கார்த்தி சிதம்பரம்

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள வாக்குகளை உதாசீனப்படுத்தக் கூடாது என்று சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள வாக்குகளை உதாசீனப்படுத்தக் கூடாது என்று சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்களின் மனநிலையை பொறுத்து வாக்கு வங்கி மாறும் என்றார். சிவகங்கை , புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 9 ஆயிரம் கோடி நிதி தேவை என்றும், அதை பெற மத்திய- மாநில அரசிடம் தாம் வலியுறுத்த போவதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை