தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள வாக்குகளை உதாசீனப்படுத்தக் கூடாது - கார்த்தி சிதம்பரம்

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள வாக்குகளை உதாசீனப்படுத்தக் கூடாது என்று சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள வாக்குகளை உதாசீனப்படுத்தக் கூடாது என்று சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மக்களின் மனநிலையை பொறுத்து வாக்கு வங்கி மாறும் என்றார். சிவகங்கை , புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 9 ஆயிரம் கோடி நிதி தேவை என்றும், அதை பெற மத்திய- மாநில அரசிடம் தாம் வலியுறுத்த போவதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு