தமிழ்நாடு

மலேசிய பயணிகளுக்கு உதவிய மக்கள் நீதி மய்யம் கட்சி...

திருச்சியில் தவித்து வந்த, மலேசிய பயணிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருவதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
திருச்சியில் தவித்து வந்த, மலேசிய பயணிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருவதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மலேசியாவுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவிப்பதாக கமலுக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர் அறிவுறுத்தலின் பேரில், திருச்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மலேசிய பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக