தமிழ்நாடு

மலேசிய பயணிகளுக்கு உதவிய மக்கள் நீதி மய்யம் கட்சி...

திருச்சியில் தவித்து வந்த, மலேசிய பயணிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருவதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
திருச்சியில் தவித்து வந்த, மலேசிய பயணிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருவதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மலேசியாவுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவிப்பதாக கமலுக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர் அறிவுறுத்தலின் பேரில், திருச்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மலேசிய பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்