தமிழ்நாடு

பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை : புத்துயிர் பெற்ற துணிப்பை உற்பத்தி

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலால், அனைத்து வணிக நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பைகளை வழங்கி வருகின்றன.

தந்தி டிவி

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலால், அனைத்து வணிக நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பைகளை வழங்கி வருகின்றன. தேவை அதிகரித்திருப்பதால், பின்னலாடை நிறுவனங்கள் துணிப்பை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. சிறியது முதல் பெரிய அளவிலான துணிப்பைகள் தயாரிப்பதால் அதற்கேற்றார் போல் விலை ஏற்ற இறக்கமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஆர்டர்கள் குவிந்த வண்ணம் இருப்பதால், இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சீரான பணி மற்றும் ஊதியம் கிடைக்கும் என தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி