தமிழ்நாடு

நெம்மேலியில் பராமரிப்பு பணி- குடிநீர் விநியோகம் நிறுத்தம்

நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையில் வரும் 27, 28 ஆகிய இரு தினங்கள் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

தந்தி டிவி

நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையில் வரும் 27, 28 ஆகிய இரு தினங்கள் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தென் சென்னை பகுதிகளுக்கு அந்த இரு தினங்கள் குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்