தமிழ்நாடு

காவல் விசாரணையில் உயிரிழந்ததாக எழுந்த புகார் : "நெஞ்சுவலியால் மகேந்திரன் உயிரிழப்பு" - சிபிசிஐடி அறிக்கையில் தகவல்

சாத்தான்குளத்தில் காவலர்களால் தாக்கப்பட்டதால் இளைஞர் மகேந்திரன் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

சாத்தான்குளத்தில் காவலர்களால் தாக்கப்பட்டதால் இளைஞர் மகேந்திரன் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி சிபிசிஐடி டிஎஸ்பி சார்பாக விசாரணையின் நிலை அறிக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் இளைஞர் மகேந்திரன் நெஞ்சுவலியான் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 21-ஆம் தேதி ஒத்தி வைத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை