தமிழ்நாடு

காவல் விசாரணையில் உயிரிழந்ததாக எழுந்த புகார் : "நெஞ்சுவலியால் மகேந்திரன் உயிரிழப்பு" - சிபிசிஐடி அறிக்கையில் தகவல்

சாத்தான்குளத்தில் காவலர்களால் தாக்கப்பட்டதால் இளைஞர் மகேந்திரன் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

சாத்தான்குளத்தில் காவலர்களால் தாக்கப்பட்டதால் இளைஞர் மகேந்திரன் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி சிபிசிஐடி டிஎஸ்பி சார்பாக விசாரணையின் நிலை அறிக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் இளைஞர் மகேந்திரன் நெஞ்சுவலியான் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 21-ஆம் தேதி ஒத்தி வைத்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு