தமிழ்நாடு

சென்னையில் கூகுளால் 7 பெண்களுக்கு நேர்ந்த உச்சகட்ட விபரீதம்..முறிந்த கால் எலும்பு..வடமாநில பெண் கைது

தந்தி டிவி

சென்னை அசோக் நகரில், வீட்டு வாசலில் உறங்கிய பெண்கள் மீது காரை ஏற்றிய வட மாநில பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிராவை சேர்ந்த வைஷாலி என்பவர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் ஸ்கூலில் படிக்கும் தன் மகளை அழைத்து வரச் சென்றதாக கூறப்படுகிறது. கூகுள் மேப்பை பார்த்து காரை இயக்கிய வைஷாலி, சென்னை அசோக் நகரின் முட்டுச் சந்தில் சிக்கி கொண்ட நிலையில், அங்கு வீட்டு வாசல் முன் படுத்திருந்த ஏழு பெண்களின் மீது காரை ஏற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், இரண்டு பேர் கால் எலும்பு முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், பெண்ணை கைது செய்தனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’