தமிழ்நாடு

Mahalaya Amavasai | வேப்ப மரம் அடியில் தொப்புள் கொடியோடு திகில் உருவம் - பின்னணியில் மகாளய அமாவாசை?

தந்தி டிவி

ராசிபுரம் அருகே 6 மாதமே ஆன, ஆண் குழந்தையை தொப்புள் கொடியுடன் வேப்பமரத்தின் அடியில் வீசப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. க.வெள்ளாளப்பட்டி பகுதியில் கட்டிடப் பணிக்காக கொட்டி வைத்து இருந்த மணலுக்குள், 6 மாத குறைப்பிரசவமாக பிறந்த குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மகாளய அமாவாசை தினத்தை ஒட்டி, நரபலி கொடுக்கப்பட்டதா? அல்லது கருக்கலைப்பு செய்யப்பட்டு புதைக்க முயற்சிக்கப் பட்டதா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவில் 2 பேர் நள்ளிரவில் அப்பகுதிக்குள் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்