தமிழ்நாடு

Mahalaya Amavasai | வேப்ப மரம் அடியில் தொப்புள் கொடியோடு திகில் உருவம் - பின்னணியில் மகாளய அமாவாசை?

தந்தி டிவி

ராசிபுரம் அருகே 6 மாதமே ஆன, ஆண் குழந்தையை தொப்புள் கொடியுடன் வேப்பமரத்தின் அடியில் வீசப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. க.வெள்ளாளப்பட்டி பகுதியில் கட்டிடப் பணிக்காக கொட்டி வைத்து இருந்த மணலுக்குள், 6 மாத குறைப்பிரசவமாக பிறந்த குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மகாளய அமாவாசை தினத்தை ஒட்டி, நரபலி கொடுக்கப்பட்டதா? அல்லது கருக்கலைப்பு செய்யப்பட்டு புதைக்க முயற்சிக்கப் பட்டதா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவில் 2 பேர் நள்ளிரவில் அப்பகுதிக்குள் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை