தமிழ்நாடு

மாமல்லபுரம் : மீண்டும் திறக்கப்பட்ட கலங்கரை விளக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு பிறகு, மாலை 5 மணி முதல் கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பைகளை, போலீசார் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்