தமிழ்நாடு

மாமல்லபுரம் : மீண்டும் திறக்கப்பட்ட கலங்கரை விளக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு பிறகு, மாலை 5 மணி முதல் கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பைகளை, போலீசார் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்தனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்