தமிழ்நாடு

மாமல்லபுரம் : மீண்டும் திறக்கப்பட்ட கலங்கரை விளக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு பிறகு, மாலை 5 மணி முதல் கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பைகளை, போலீசார் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்