தமிழ்நாடு

மாமல்லபுரம் : பலத்த கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு

மாமல்லபுரத்தில் கடலில் பலத்த சீற்றம் ஏற்பட்டு கரைப்பகுதியில் 20 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உட்புகுந்ததால் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

மாமல்லபுரத்தில் இன்று கடலில் பலத்த சீற்றம் ஏற்பட்டு கரைப்பகுதியில் 20 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உட்புகுந்ததால் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு தெற்கு பக்க கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டது. மணற்பகுதிகள் கடல் அரிப்பால் சுவர் போல் எழும்பி நின்றன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை