தமிழ்நாடு

மகா புஷ்கரம்- கடைசி நாளில் பக்தர்கள் குவிந்தனர்

மகா புஷ்கர விழாவின் இறுதி நாளான இன்று, நெல்லை தாமிரபரணி நதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

தந்தி டிவி

மகா புஷ்கர விழாவின் இறுதி நாளான இன்று, நெல்லை தாமிரபரணி நதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். 144 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா, கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. கடந்த 12 நாட்களாக தாமிரபரணி நதிக்கரையில் உள்ள 143 படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி, சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். கடைசி நாளான இன்று, மாலையில் நடைபெறும் மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்நிலையில்,

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்றும் காலை முதல் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை