தமிழ்நாடு

நதிகள் இணைப்பு - மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு

நதிகள் இணைப்பு குறித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து வரவேற்கத்தக்கது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நதிகள் இணைப்பு குறித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து வரவேற்கத்தக்கது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் குடிநீர் தட்டுபாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். தமிழகத்தில் அதிமுக அரசும், மத்தியில் பாஜக அரசும் தொடர வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்றும் கூறினார். 13 மாநிலங்களவை, ஒரு மக்களவை உறுப்பினரை கொண்ட அதிமுகவிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவதாகவும் பாண்டியராஜன் கூறினார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்