தமிழ்நாடு

தென்னிந்திய அனைத்து ஊடக 2-வது உச்சி மாநாடு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்

தென்னிந்திய அனைத்து காட்சி, அச்சு, டிஜிட்டல் போன்ற அனைத்து பரிணாம ஊடகங்களின் இரண்டாவது உச்சி மாநாடு சென்னை தனியார் விடுதியில் தொடங்கியுள்ளது.

தந்தி டிவி
தென்னிந்திய அனைத்து காட்சி, அச்சு, டிஜிட்டல் போன்ற அனைத்து பரிணாம ஊடகங்களின் இரண்டாவது உச்சி மாநாடு சென்னை தனியார் விடுதியில் தொடங்கியுள்ளது. இதனை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாாண்டியராஜன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், உலக அரங்கில் ஊடகத்துறையில் இந்தியா 10 -வது இடத்தில் உள்ளதாகவும், இதில் தென்னிந்தியாவை சேர்ந்த 5 மாநிலங்கள் மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறினார். ஊடகத்துறையில் தமிழகம் மிகப்பெரிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டில் ஊடகத்துறையின் வருமானம் 15 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை