தமிழ்நாடு

கீழடி கிராமத்தில் அகழ் வைப்பகம் அமைக்கப்படும் - மாஃபா பாண்டியராஜன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராமத்தில் 4 கட்டங்களாக அகழாய்வு பணிகள் முடிவடைந்த நிலையில் , அங்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

* சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராமத்தில் 4 கட்டங்களாக அகழாய்வு பணிகள் முடிவடைந்த நிலையில் , அங்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் ஆய்வு செய்தார்.

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழடியில் அகழ் வைப்பகம் அமைக்க தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறினார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு