தமிழ்நாடு

வேகமாக நிரம்பும் மதுராந்தகம் ஏரி : விவசாயிகள் மகிழ்ச்சி

கனமழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

தந்தி டிவி
கனமழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. 23 அடி கொள்ளளவு கொண்ட மதுராந்தகம் ஏரி, தற்போது 17 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து 250 கனஅடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு