தமிழ்நாடு

#BREAKING || மதுரையே திணற கிளம்பிய கூட்டம்...5,000 பேர் மீது பாய்ந்த வழக்கு

தந்தி டிவி

டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி - 5 ஆயிரம் பேர் மீது வழக்கு

மதுரை மேலூர் அருகே நடந்த டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி - 5 ஆயிரம் பேர் மீது வழக்கு

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரி மேலூர் ஒருபோக பாசன விவசாய சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணி

அனுமதி கட்டுப்பாடுகளை மீறி நடைபயண பேரணி மேற்கொண்டதாக வழக்குப்பதிவு

5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது தல்லாகுளம் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்