தமிழ்நாடு

ஆம்னி பேருந்து டிக்கெட்டால் வந்த வினை.. ஓட்டுநரை கட்டி வைத்து தாக்கியதால்..தீயாய் பரவிய வைரல் வீடியோ

தந்தி டிவி

மதுரையில், ஆர்.பி.டி டிராவல்ஸ் என்ற பெயரில் ராஜசேகர் என்பவர் ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகிறார். இவரிடம் பேருந்து ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வந்த பால கருப்பையாவும், அப்பேருந்தின் உதவியாளருமான அஜய் என்பவரும், பயணிகளிடம் வசூல் செய்த பணத்தை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில், விசாரணை பெயரில் இருவரையும் தனது அலுவலகத்திலே கட்டி வைத்து ராஜசேகர் தாக்கிய நிலையில், இது குறித்தான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை