தமிழ்நாடு

ஆம்னி பேருந்து டிக்கெட்டால் வந்த வினை.. ஓட்டுநரை கட்டி வைத்து தாக்கியதால்..தீயாய் பரவிய வைரல் வீடியோ

தந்தி டிவி

மதுரையில், ஆர்.பி.டி டிராவல்ஸ் என்ற பெயரில் ராஜசேகர் என்பவர் ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகிறார். இவரிடம் பேருந்து ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வந்த பால கருப்பையாவும், அப்பேருந்தின் உதவியாளருமான அஜய் என்பவரும், பயணிகளிடம் வசூல் செய்த பணத்தை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில், விசாரணை பெயரில் இருவரையும் தனது அலுவலகத்திலே கட்டி வைத்து ராஜசேகர் தாக்கிய நிலையில், இது குறித்தான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு