தமிழ்நாடு

பயங்கரங்களை அரங்கேற்ற மதுரையை ரத்த வெறியோடு சுற்றிவந்த 7 அரக்கன்கள்

தந்தி டிவி

மதுரையில் குற்றச்சம்பங்களில் ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜெய்ஹிந்த்புரம்,திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த ரகுமான்கான், ராம்குமார், கரண் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்