தமிழ்நாடு

பயங்கரங்களை அரங்கேற்ற மதுரையை ரத்த வெறியோடு சுற்றிவந்த 7 அரக்கன்கள்

தந்தி டிவி

மதுரையில் குற்றச்சம்பங்களில் ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜெய்ஹிந்த்புரம்,திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த ரகுமான்கான், ராம்குமார், கரண் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு