தமிழ்நாடு

பயங்கரங்களை அரங்கேற்ற மதுரையை ரத்த வெறியோடு சுற்றிவந்த 7 அரக்கன்கள்

தந்தி டிவி

மதுரையில் குற்றச்சம்பங்களில் ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜெய்ஹிந்த்புரம்,திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த ரகுமான்கான், ராம்குமார், கரண் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை