தமிழ்நாடு

பயங்கரங்களை அரங்கேற்ற மதுரையை ரத்த வெறியோடு சுற்றிவந்த 7 அரக்கன்கள்

தந்தி டிவி

மதுரையில் குற்றச்சம்பங்களில் ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜெய்ஹிந்த்புரம்,திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த ரகுமான்கான், ராம்குமார், கரண் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்