தமிழ்நாடு

எந்த மழை வந்தாலும் தாங்கும் மதுரையே முழுதாக மூழ்கிய கோரம்.. தமிழகமே இனி எதற்கும் தயாராக இரு

தந்தி டிவி

எந்த மழை வந்தாலும் தாங்கும் மதுரையே முழுதாக மூழ்கிய கோரம்.. தமிழகமே இனி எதற்கும் தயாராக இரு

மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழையால் ஆலங்குளம் கண்மாய் நிரம்பி முல்லை நகர் பகுதியை தண்ணீர் சூழந்துள்ளது. குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை வெள்ளம் தற்போது வரை வடியாத நிலையில் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். கண்மாய் ஆக்கிரமிப்பால் தான் இந்தப் பிரச்சினை எனவும், உடனடியாக அதிகாரிகள் கண்மாயைத் தூர்வார வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"