தமிழ்நாடு

மக்காசோளத்தில் படை புழு தாக்குதல் : நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் வேண்டுகோள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த பேரையூர் சுற்றுவட்டாரத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காசோளம் படை புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த பேரையூர் சுற்றுவட்டாரத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காசோளம் படை புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் செலவிட்டும் பலனில்லை என வேதனை தெரிவித்த விவசாயிகள், அரசு உடனடியாக குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து, நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி