தமிழ்நாடு

மதுரையில் பெண்கள்-போலீசார் இடையே வாய்தகராறு பெண்கள்

மதுரை செல்லூர் அடுத்த மீனாட்சிபுரத்தில், மதுபானக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மதுரை செல்லூர் அடுத்த மீனாட்சிபுரத்தில், மதுபானக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கலைந்து செல்லுமாறு உத்தரவிட்ட காவலர்களுடன் பெண்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். கோபம் அடைந்த போலீசார், பெண்கள் மற்றும் இளைஞர்களை தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தரதரவென இழுத்து சென்று, கைது செய்தனர்.

Puducherry | Election campaign | இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரசாரம்.. அனல் பறக்கும் புதுச்சேரி

BREAKING || பெரம்பூரில் இத்தனை விஜய் போட்டியா? - தவெகவினரே எதிர்பாரா டுவிஸ்ட்

Train accident | விழுப்புரத்தில் தடம்புரண்ட ரயில் என்ஜின்.. கடைசி முனையில் ஏற்பட்ட விபத்து

Tenkasi Police Gunshoot | வேறு வழியின்றி துப்பாக்கியால் சுட்ட போலீஸ் - தென்காசியில் பெரும் பரபரப்பு

TN Election | கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட தடையா? - ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு