தமிழ்நாடு

சந்தோசமாக சென்ற தந்தை மகன்... நிமிடங்களில் நேர்ந்த கொடுமை... மிதந்த உடல்கள்... ஷாக்கில் மதுரை

தந்தி டிவி

சோழவந்தான் அருகே மேல மட்டையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர். 35 வயதான அழகர் தனது மகன் ஜெகதீஸ்வரனை அழைத்து கொண்டு அருகில் உள்ள கன்மாயில் குளிக்க சென்று இருக்கிறார். அப்போது 4 வயதான மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது மகன் மூழ்கியதால் அவரை காப்பாற்ற தந்தை முயன்றுள்ளார். ஆனால், இருவரும் நீரில் மூழ்கி பரிதாபாக உயிரிழந்துள்ளனர். இன்று காலை கண்மாய் கரைக்கு வந்தவர்கள் இரண்டு உடல்கள் மிதப்பதைக் கண்டு கூச்சலிட்டு கிராமத்தினரை அழைத்தனர். தந்தை, மகன் நீரில் மூழ்கி உயிரிழந்ததை பார்த்து, மனைவி மகள்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"