தமிழ்நாடு

"செப்.7, மதியம் 3 மணி தான் டெட்லைன்".. வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

மதுரை டைடல் பார்க் திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கட்டுமான பணிகளுக்கான டெண்டர்

அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே 13 தளங்களுடன் கூடிய அலுவலக கட்டிடமும், அதற்கான உட்கட்டமைப்பு பணிகள், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்வதற்கு, தகுதியான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக செப்டம்பர் 7ம் தேதி மதியம் 3 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என டைடல் பார்க் நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்