தமிழ்நாடு

கத்தியை காட்டி சட்டை, பேன்ட் கொள்ளை - மதுரையில் நடைபெற்ற நூதன சம்பவம்...

தங்கம் வைரம் போன்றவை கொள்ளையடிக்கப்படும் காலம் போய், மதுரையில் கத்தி முனையில் பேன்ட், சட்டை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தங்கம் வைரம் போன்றவை கொள்ளையடிக்கப்படும் காலம் போய், மதுரையில் கத்தி முனையில் பேன்ட், சட்டை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூர் பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் இருவர் நுழைந்தனர். கடையின் உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய இவர்கள், 15 சட்டைகள், 6 ஜீன்ஸ் பேண்ட், நான்கு டீ சர்ட் போன்றவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். செல்லூர் பகுதி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"