தமிழ்நாடு

கத்தியை காட்டி சட்டை, பேன்ட் கொள்ளை - மதுரையில் நடைபெற்ற நூதன சம்பவம்...

தங்கம் வைரம் போன்றவை கொள்ளையடிக்கப்படும் காலம் போய், மதுரையில் கத்தி முனையில் பேன்ட், சட்டை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தங்கம் வைரம் போன்றவை கொள்ளையடிக்கப்படும் காலம் போய், மதுரையில் கத்தி முனையில் பேன்ட், சட்டை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூர் பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் இருவர் நுழைந்தனர். கடையின் உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய இவர்கள், 15 சட்டைகள், 6 ஜீன்ஸ் பேண்ட், நான்கு டீ சர்ட் போன்றவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். செல்லூர் பகுதி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்