தமிழ்நாடு

Madurai ``சரவண மருதுவை கொ*ல செஞ்சவங்கள..’’ தேசிய விருது வாங்கிய பின் அரசுக்கு சகோதரி வைத்த கோரிக்கை

தந்தி டிவி

Madurai ``சரவண மருதுவை கொ*ல செஞ்சவங்கள..’’ தேசிய விருது வாங்கிய பின் அரசுக்கு சகோதரி வைத்த கோரிக்கை

சரவண மருது கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை

தனது தம்பியின் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சரவண மருதுவின் சகோதரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கொலைக்கான உண்மையான காரணம்? அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக செய்தார்கள்? என உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்றும், அப்போது இந்த விருதை பெற்றதன் முழு மகிழ்ச்சியையும் தாங்கள் கொண்டாட முடியும் என்றும் கூறினர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை