தமிழ்நாடு

Madurai ``சரவண மருதுவை கொ*ல செஞ்சவங்கள..’’ தேசிய விருது வாங்கிய பின் அரசுக்கு சகோதரி வைத்த கோரிக்கை

தந்தி டிவி

Madurai ``சரவண மருதுவை கொ*ல செஞ்சவங்கள..’’ தேசிய விருது வாங்கிய பின் அரசுக்கு சகோதரி வைத்த கோரிக்கை

சரவண மருது கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை

தனது தம்பியின் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சரவண மருதுவின் சகோதரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கொலைக்கான உண்மையான காரணம்? அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக செய்தார்கள்? என உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்றும், அப்போது இந்த விருதை பெற்றதன் முழு மகிழ்ச்சியையும் தாங்கள் கொண்டாட முடியும் என்றும் கூறினர். 

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்