தமிழ்நாடு

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 சிலைகள் கொள்ளை

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 சிலைகள் கொள்ளை : கண்காணிப்பு கேமராவில் பதிவான இருவர் உருவம்

தந்தி டிவி

மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறையில் உள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் , வல்லப பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சீனிவாசர் ஆகிய நான்கு சிலைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன. இது குறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார் . கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இருவர் முகமுடி அணிந்து சிலைகளை கொள்ளை அடித்து சென்றது பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளை அடிக்கப் பட்ட 4 பஞ்சலோக ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்