தமிழ்நாடு

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 சிலைகள் கொள்ளை

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 சிலைகள் கொள்ளை : கண்காணிப்பு கேமராவில் பதிவான இருவர் உருவம்

தந்தி டிவி

மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறையில் உள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் , வல்லப பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, சீனிவாசர் ஆகிய நான்கு சிலைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன. இது குறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார் . கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இருவர் முகமுடி அணிந்து சிலைகளை கொள்ளை அடித்து சென்றது பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளை அடிக்கப் பட்ட 4 பஞ்சலோக ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்