தமிழ்நாடு

வெகு விமரிசையாக நடந்த முனியாண்டி கோவில் திருவிழா - 150 ஆடுகள், 300 கோழிகள் பலியிடப்பட்டு அன்னதானம்

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் 85ஆவது ஆண்டு பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் 85ஆவது ஆண்டு பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவில் 150 ஆடுகள் மற்றும் முன்னூறுக்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டு, பிரியாணி செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக