தமிழ்நாடு

வெகு விமரிசையாக நடந்த முனியாண்டி கோவில் திருவிழா - 150 ஆடுகள், 300 கோழிகள் பலியிடப்பட்டு அன்னதானம்

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் 85ஆவது ஆண்டு பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் 85ஆவது ஆண்டு பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவில் 150 ஆடுகள் மற்றும் முன்னூறுக்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டு, பிரியாணி செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்