தமிழ்நாடு

மதுரையை பிரித்து மேய்ந்த மழை.. நிரம்பி ஊருக்குள் வந்த கண்மாய்.. அணுஅணுவாக வீடுகள் மூழ்குவதால் பகீர்

தந்தி டிவி

மதுரையை பிரித்து மேய்ந்த மழை.. நிரம்பி ஊருக்குள் வந்த கண்மாய்.. அணுஅணுவாக வீடுகள் மூழ்குவதால் பகீர்

மதுரை மாநகராட்சி செல்லூர் 27 ஆவது வார்டு, 24ஆவது கட்டபொம்மன் நகர் பகுதியில் பெரியார் வீதி வாஞ்சிநாதன் தெரு , போஸ்வீதி, காமராஜர் தெரு உள்ளிட்ட பிரதான சாலை முழுவதிலும் செல்லூர் கண்மாய் முழுவதின் நிரம்பி பந்தல்குடி கால்வாயில் செல்லும் மழைநீர் முழுவதிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மூழ்கியதால் சென்னை பள்ளிக்கரணை போல மாறிய செல்லூர்

*செல்லூர் பகுதி தெருக்கள் முழுவதிலும் வெள்ளநீர் புகுந்து இடுப்பளவிற்கு தண்ணீர் நிற்பதால் பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணாக்கர்கள் இடுப்பளவு தண்ணீரில் நனைந்தபடி செல்லும் அவலம் - வாகனங்கள் வெள்ள நீரில் சிக்கிக் கொள்வதால் வாகன ஓட்டிகள் தவிப்பு குடியிருப்புகள் நீரில் மூழ்கியதால் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி தவித்து வரும் பொதுமக்கள்

*கழிவு நீர் மற்றும் குப்பைகள் கலந்து வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து வருவதால் துர்நாற்றத்திற்கு ஆளாகும் செல்லூர் பகுதி

*இரவில் பெய்த 1 மணி நேர கன மழையால் சென்னை பள்ளிக்கரணை போல மாறிய செல்லூர்

*மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செல்லூர் பகுதியில் மழை காரணமாக செல்லூர் கண்மாய் நிரம்பி வெள்ள நீர் தொடர்ந்து வீடுகளுக்கள் புகுந்துவருவதால் குடியிருப்புகள் மூழ்குவதால் மூழ்கும் அபாயம் - அச்சத்தில் பொதுமக்கள்

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு