தமிழ்நாடு

மதுரையை பிரித்து மேய்ந்த மழை.. நிரம்பி ஊருக்குள் வந்த கண்மாய்.. அணுஅணுவாக வீடுகள் மூழ்குவதால் பகீர்

தந்தி டிவி

மதுரையை பிரித்து மேய்ந்த மழை.. நிரம்பி ஊருக்குள் வந்த கண்மாய்.. அணுஅணுவாக வீடுகள் மூழ்குவதால் பகீர்

மதுரை மாநகராட்சி செல்லூர் 27 ஆவது வார்டு, 24ஆவது கட்டபொம்மன் நகர் பகுதியில் பெரியார் வீதி வாஞ்சிநாதன் தெரு , போஸ்வீதி, காமராஜர் தெரு உள்ளிட்ட பிரதான சாலை முழுவதிலும் செல்லூர் கண்மாய் முழுவதின் நிரம்பி பந்தல்குடி கால்வாயில் செல்லும் மழைநீர் முழுவதிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மூழ்கியதால் சென்னை பள்ளிக்கரணை போல மாறிய செல்லூர்

*செல்லூர் பகுதி தெருக்கள் முழுவதிலும் வெள்ளநீர் புகுந்து இடுப்பளவிற்கு தண்ணீர் நிற்பதால் பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணாக்கர்கள் இடுப்பளவு தண்ணீரில் நனைந்தபடி செல்லும் அவலம் - வாகனங்கள் வெள்ள நீரில் சிக்கிக் கொள்வதால் வாகன ஓட்டிகள் தவிப்பு குடியிருப்புகள் நீரில் மூழ்கியதால் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி தவித்து வரும் பொதுமக்கள்

*கழிவு நீர் மற்றும் குப்பைகள் கலந்து வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து வருவதால் துர்நாற்றத்திற்கு ஆளாகும் செல்லூர் பகுதி

*இரவில் பெய்த 1 மணி நேர கன மழையால் சென்னை பள்ளிக்கரணை போல மாறிய செல்லூர்

*மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செல்லூர் பகுதியில் மழை காரணமாக செல்லூர் கண்மாய் நிரம்பி வெள்ள நீர் தொடர்ந்து வீடுகளுக்கள் புகுந்துவருவதால் குடியிருப்புகள் மூழ்குவதால் மூழ்கும் அபாயம் - அச்சத்தில் பொதுமக்கள்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்