தமிழ்நாடு

மாணவிகளுக்கு யூனிபார்ம் தைக்க ஆண் டெய்லர்கள் - மதுரை தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

மாணவிகளுக்கு யூனிபார்ம் தைக்க ஆண் டெய்லர்கள் - மதுரை தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மதுரை எம்.கே.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்

சீருடை தைக்க ஆண் டெய்லர்களை வைத்து

கட்டாயபடுத்தி அளவெடுத்ததாக 10 ஆம் வகுப்பு மாணவி அளித்த புகாரில் அதே பள்ளியை சேர்ந்த

ஆசிரியை மற்றும் 2 டெய்லர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்