தமிழ்நாடு

சக மாணவரை பிளேடால் கிழித்த கொடூரம் : பள்ளி மாணவன் சாதி வெறி தாக்குதல் என புகார்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சக பள்ளி மாணவரை மற்றொரு மாணவர் பிளேடால் கிழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சக பள்ளி மாணவரை மற்றொரு மாணவர் பிளேடால் கிழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தக பையை மறைத்து வைத்து விளையாடிய போது ஏற்பட்ட மோதல் காரணமாக கோபமடைந்த மகா ஈஸ்வரன் என்ற மாணவர் சக மாணவர் சரவணக்குமாரை தகாத வார்த்தை கூறி முதுகில் பிளேடால் கிழித்துள்ளார். இதில் சரவணக்குமார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மகா ஈஸ்வரன் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்