தமிழ்நாடு

சக மாணவரை பிளேடால் கிழித்த கொடூரம் : பள்ளி மாணவன் சாதி வெறி தாக்குதல் என புகார்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சக பள்ளி மாணவரை மற்றொரு மாணவர் பிளேடால் கிழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சக பள்ளி மாணவரை மற்றொரு மாணவர் பிளேடால் கிழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தக பையை மறைத்து வைத்து விளையாடிய போது ஏற்பட்ட மோதல் காரணமாக கோபமடைந்த மகா ஈஸ்வரன் என்ற மாணவர் சக மாணவர் சரவணக்குமாரை தகாத வார்த்தை கூறி முதுகில் பிளேடால் கிழித்துள்ளார். இதில் சரவணக்குமார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மகா ஈஸ்வரன் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்