தமிழ்நாடு

மதுரையில் பிரபல ரவுடி குத்திக் கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பிரபல ரவுடி பிளேடு பாண்டி, மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளான்.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பிரபல ரவுடி பிளேடு பாண்டி, மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளான். உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி சடலமாக கிடந்ததை கண்ட மக்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 8 பேர் சேர்ந்து மது அருந்திய போது, ஏற்பட்ட தகராறில் பாண்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து கைரேகை நிபுணர்களும் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்